Sunday, September 13, 2015

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் | Tirumangalam.com

திருமங்கலம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்
திருமங்கலம் தாலுகா சித்தாலை அருகிலுள்ள குருவனந்தபுரத்தில், குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் நேரத்தில் வாக்குச்சேகரிப்புக்கு வரும் வேட்பாளர்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளிக்கிறார்களே தவிர, தங்களுடைய கோரிக்கைகளை பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்றுவதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படாவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக...

Guruvananthapuram village people of Thirumangalam Taluk announced a protest for not providing the basic needs sufficiently.. Read more

No comments:

Post a Comment