Monday, September 7, 2015

உழைத்துக் களைத்தவன் இளைப்பாறும் திருமங்கலம் தூங்குமூஞ்சி மண்டபம் | Tirumangalam.com

திருமங்கலத்தில் தூங்குமூஞ்சி மண்டபம் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்
சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாய் குண்டாற்றின் மேற்குக் கரையில், காட்டு பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில், பசுமை சூழ அமைந்துள்ளது இந்த தூங்குமூஞ்சி மண்டபம். குண்டாற்றை நம்பி விவசாயம் நடந்து வந்த காலத்தில், வயலில் வேலை செய்து களைப்பாய் வரும் விவசாயிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் இளைப்பாற ஏற்ற இடமாக இருந்தது. யாராக இருந்தாலும் இங்கு வந்து அமர்ந்த ஐந்து நிமிடங்களில் தூங்கிவிடுவார்களாம். இங்கு உள்ள கிணற்றில், மோந்து குடிக்கும் அளவிற்கு நீர் இருக்குமாம். காலப்போக்கில் ஆற்றில் நீர் வராததால் விவசாயமும் குறைந்தது, தற்போது இந்த இடம் குண்டாறு ஊற்று.. Read more

No comments:

Post a Comment