காமராசர் முதலைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் புதிய கல்விமுறையைக் அமைக்க ஐவர் கமிட்டியை உருவாக்கினார். அதில் ஒருவரான நம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலையாசிரியர் திரு. மா. அருணாசலம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
திரு. மா. அருணாசலம் அவர்கள், 1912ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் மாரியப்ப நாடார் பூவாயியம்மாள் ஆகியோருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை விருதுநகர் கே. வி. எஸ் பள்ளியிலும் பட்டப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், Literature of Teaching படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் முடித்து பொருளியல் துறையின் பட்ட மேற்படிப்பில் சென்னை மாகாண அளவில் இரண்டாமிடம் பெற்றார். பின்னர் இந்தியக் குடிமைப் பணியில் (Indian Civil Service) தேர்வானார். ஆனால் அவர் படித்த விருதுநகர் கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பணி கிடைக்கவே அங்கு மாற்றலானார்.. Read more
திரு. மா. அருணாசலம் அவர்கள், 1912ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் மாரியப்ப நாடார் பூவாயியம்மாள் ஆகியோருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை விருதுநகர் கே. வி. எஸ் பள்ளியிலும் பட்டப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், Literature of Teaching படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் முடித்து பொருளியல் துறையின் பட்ட மேற்படிப்பில் சென்னை மாகாண அளவில் இரண்டாமிடம் பெற்றார். பின்னர் இந்தியக் குடிமைப் பணியில் (Indian Civil Service) தேர்வானார். ஆனால் அவர் படித்த விருதுநகர் கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பணி கிடைக்கவே அங்கு மாற்றலானார்.. Read more
No comments:
Post a Comment