Tuesday, September 8, 2015

திருமங்கலத்தில் இரயில்வே பாலம் அமைக்க அரசிடம் எம்.எல்.ஏ கோரிக்கை | Tirumangalam.com

திருமங்கலத்தில் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். எல். ஏ சட்டமன்றத்தில் வேண்டுகோள்.
திருமங்கலம் நகரின் மையப்பகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் ஆறுமுக சாலையின் வழியில் ஒரு இரயில்வே கேட் உள்ளது. அதனைக் கடந்து தான் திருமங்கலத்தில் இருந்து ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடியும். மருத்துவமனை, கல்வி என எந்தவொரு காரியங்களுக்கும் திருமங்கலத்தை நம்பியுள்ள அந்த கிராமங்கள் இந்தக் இரயில்வே கதவைக் கடந்து தான் செல்ல முடியும். திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ஏறத்தாழ 30 விழுக்காட்டு மக்கள் இதனைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுரை - நெல்லை இரயில்வே வழித்தடத்தில் ஒரு நாளிற்கு ஏறத்தாழ 20க்கும் .. Read more

No comments:

Post a Comment