மதுரை மாவட்டத்தில் பொன்விழா கண்டு தலைமுறை தாண்டி இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கோலி சோடா நிறுவனம் நம்ம திருமங்கலம் வீனஸ் சோடா கம்பெனி என்பது எதனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்.
திருமங்கலத்தில் ஆர். ஜெயமணி அவர்களின் முயற்சியால் தனது மாமாவின் சோடா கம்பெனியில் அனுபவம் பெற்று திருமங்கலத்தில் ஒரு சோடா கம்பெனியை ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றியது. அதற்காக தனது மனைவி திருமணத்திற்கு சீதனமாக கொண்டு வந்த 60 பவுன் நகை மற்றும் வீட்டிலுள்ள ஆடு மாடு கோழி என அனைத்தையும் விற்று 1957ம் ஆண்டு சூலை மாதம் 7ம் நாள் ரூ.2000 முதலீடாகக் கொண்டு வீனஸ் சோடா கம்பெனி என்ற ஒரு சிறு தொழிலாக திருமங்கலம் திருவள்ளுவர் தெருவில் செட்டியார் காம்பவுன்டில் ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் வெறும் கோலி சோடா மட்டும் தயாரிக்கப்பட்டு 1 சோடா, 1 அனாவிற்கு (6 காசுகள்) விற்கப்பட்டது. சோடாவின் தரத்தால், மக்கள் மத்தியில் வீனஸ் சோடா நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. Read more
Madurai district's first corbonated rosewater soda was prepared by Thirumangalam Venus Soda Company
திருமங்கலத்தில் ஆர். ஜெயமணி அவர்களின் முயற்சியால் தனது மாமாவின் சோடா கம்பெனியில் அனுபவம் பெற்று திருமங்கலத்தில் ஒரு சோடா கம்பெனியை ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றியது. அதற்காக தனது மனைவி திருமணத்திற்கு சீதனமாக கொண்டு வந்த 60 பவுன் நகை மற்றும் வீட்டிலுள்ள ஆடு மாடு கோழி என அனைத்தையும் விற்று 1957ம் ஆண்டு சூலை மாதம் 7ம் நாள் ரூ.2000 முதலீடாகக் கொண்டு வீனஸ் சோடா கம்பெனி என்ற ஒரு சிறு தொழிலாக திருமங்கலம் திருவள்ளுவர் தெருவில் செட்டியார் காம்பவுன்டில் ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் வெறும் கோலி சோடா மட்டும் தயாரிக்கப்பட்டு 1 சோடா, 1 அனாவிற்கு (6 காசுகள்) விற்கப்பட்டது. சோடாவின் தரத்தால், மக்கள் மத்தியில் வீனஸ் சோடா நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. Read more
Madurai district's first corbonated rosewater soda was prepared by Thirumangalam Venus Soda Company
No comments:
Post a Comment