Thursday, August 13, 2015

திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனைக்கு புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை | Tirumangalam.com

திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.


பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் இன்குபேட்டர் கருவி, மானிட்டர் மற்றும் பல்வேறு வசதிகளோடு ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவை அமைச்சர் திரு. செல்லூர் ராஜு தலைமை வகித்து மருத்துவமனைக்கு வழங்கினார். இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பிரமணியன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், மருத்துவ இணை இயக்குனர் மாலதி, திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு. பூமிநாதன், 108 ஆம்புலன்ஸ் மதுரை மண்டல மேலாளர் திரு. ஜீவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.



Rs. 12 Lakhs worth of new Ambulance for infant babies has been bought in Tirumangalam Govt Hospital.

For more details, Click here

No comments:

Post a Comment