தமிழகத்தின் (ஏன்.. இந்த உலகத்தில்) எங்கு சென்றாலும் காணக்கிடைக்கா பொக்கிஷம், திருமங்கலத்தில் அமைதியாய் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாய் உள்ளது.
இந்து மத கோட்பாடுகள் மற்றும் அதன் உணர்வுகளை தன உயிரினும் மேலாக மதித்து ஆத்திகராய் வாழ்ந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. இராசகோபாலாச்சாரி (இராசாசி). ஆனால் அதற்கு நேர்மறையான சிந்தனை கொண்டு கடவுள் மறுப்பு இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் ஈ.வெ.இரா. பெரியார் அவர்கள். கொள்கைகளின் அடிப்படையில் இவ்விருவருமே வெவ்வேறு துருவங்களாய் நின்றவர்கள். அப்படிப்பட்ட இவர்களை திருமங்கலம் - மதுரை சாலையில் (திருமங்கலம் புறநகர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே) நேரிதிரே சிலைகளாய் நிற்க வைத்தனர். இச்சிலைகள் நிறுவப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் நீடித்து நிற்கின்றன. Read more
The Theist Mr Rajaji's statue infront of Atheist Mr. EVR Periyar's stuate in Tirumangalam
இந்து மத கோட்பாடுகள் மற்றும் அதன் உணர்வுகளை தன உயிரினும் மேலாக மதித்து ஆத்திகராய் வாழ்ந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. இராசகோபாலாச்சாரி (இராசாசி). ஆனால் அதற்கு நேர்மறையான சிந்தனை கொண்டு கடவுள் மறுப்பு இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் ஈ.வெ.இரா. பெரியார் அவர்கள். கொள்கைகளின் அடிப்படையில் இவ்விருவருமே வெவ்வேறு துருவங்களாய் நின்றவர்கள். அப்படிப்பட்ட இவர்களை திருமங்கலம் - மதுரை சாலையில் (திருமங்கலம் புறநகர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே) நேரிதிரே சிலைகளாய் நிற்க வைத்தனர். இச்சிலைகள் நிறுவப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் நீடித்து நிற்கின்றன. Read more
The Theist Mr Rajaji's statue infront of Atheist Mr. EVR Periyar's stuate in Tirumangalam
No comments:
Post a Comment