Saturday, August 15, 2015

உச்சபட்டி நடுநிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா கொண்டாட்டங்கள் | Tirumangalam.com

திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 69வது விடுதலை நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.


பள்ளித் தலைமையாசிரியை திருமதி.சாந்தி அவர்கள் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மேலும் GAINTS அறகட்டளை தலைவர் திரு. மாதவன் அவர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவில் பெற்றோர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Indian Independence Day has been celebrated in Uchapatti, Tirumangalam

For more details, Click here

No comments:

Post a Comment