Monday, August 10, 2015

திருமங்கலத்தில் திமுக.வினரின் மதுவிலக்கு அறவழிப் போராட்டம் | Tirumangalam.com


மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி திருமங்கலத்தில் திமுகவினர் அறவழிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் தேவர் சிலை அருகே அறவழிப் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். மேலும் திரு.சேடபட்டி முத்தையா, திரு.மணிமாறன் மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

For more details read here
www.tirumangalam.com

No comments:

Post a Comment