Sunday, July 19, 2015

கே.டி.கே. தங்கமணி - திருமங்கலத்தில் பிறந்த பொதுவுடைமைவாதி | Tirumangalam.com

கே.டி.கே. தங்கமணி - திருமங்கலத்தில் பிறந்த பொதுவுடைமைவாதி



இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும்., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் மற்றும். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் இருந்த கே.டி.கே. தங்கமணி, (மே 19, 1914 - டிசம்பர் 26, 2001)) மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தவர்.  திருமங்கலம் பெருவணிகர் கே.டி. கூளையநாடார் - காளியம்மாளுக்கு 1914ம் ஆண்டு மே 19ம் நாள் இரண்டாவது மகனாக கே.டி.கே. தங்கமணி பிறந்தார். கே.டி. கூளைய நாடார், பெரும் செல்வந்தர், ஏற்றுமதி, இறக்குமதி வணிகர். இவரும் ஈ.வெ.ரா. பெரியாரின் தந்தையும் கூட்டாக வணிகம் செய்து வந்தவர்கள்... மேலும் படிக்க

No comments:

Post a Comment