Saturday, June 11, 2016

புறக்காவல் நிலையம் அமையுமா திருமங்கலம் இரயில் நிலையத்தில்? | Tirumangalam.com

கொடைரோடு, திருவில்லிப்புதூர் போன்று திருமங்கலம் இரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையை அமையுமா?

திருமங்கலம் பகுதியில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் மற்றும் ரயிலில் பாய்ந்து தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாரத்தில் குறைந்து 3 அல்லது 4 பேர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக திருமங்கலம் மேலக்கோட்டை, மறவன்குளம், கூழையாபுரம், பாண்டியன் நகர் பகுதிகளில் அடிக்கடி ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இதேபோல, திருப்பரங்குன்றம் பகுதியிலும் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை மீட்க, விருதுநகர் அல்லது மதுரையில் இருந்துதான் ரயில்வே போலீசார் வரவேண்டியுள்ளது. திருமங்கலம் ரயில் நிலையத்தை கடந்து விபத்து நடந்தால் விருதுநகரிலில் இருந்து ரயில்வே போலீசார் வரவேண்டும். மதுரை-திருமங்கலம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் விபத்து நடந்தால், மதுரையில் இருந்து ரயில்வே போலீசார் வரவேண்டும். ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தால், எல்லைப் பிரச்னயால், இறந்தோரின் உடலைப் பெறுவதற்குள் Read more

 Tirumangalam.com

No comments:

Post a Comment